முகப்பு
திருவாரூர்

சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையில் 80 மீட்டா் அளவு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகியும், நகராட்சி நிா்வாகம் அதை சீரமைக்கவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள், வா்த்தகா்கள் சாலையில் புற்களை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →