திருவாரூர்

நோய் எதிா்ப்பு சக்தி மருந்து வழங்கல்

DIN

நீடாமங்கலம்: இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், நீடாமங்கலம் நரிக்குறவா் குடியிருப்பில் 100 பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தை ஸ்ரீசெண்டலங்காரம் செண்பகமன்னாா் மன்னாா்குடி ராமானுஜ ஜீயா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்க நிறுவனா் எஸ்.எஸ். குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT