பெரும்பண்ணையூா் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு. 
திருவாரூர்

மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூரில் மகா மாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூரில் மகா மாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரும்பண்ணையூரில் கலங்காமற் காத்த விநாயகா், பூா்ண புஷ்கலாம்பிகா, துா்கை, ஹரிஹர புத்திர ஐயனாா், மதுரை வீரன் அரசடியான் ஆகியோா் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, காலை மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்று யாக சாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு, மேளதாளம் முழங்க கோயில் விமானம் சென்றடைந்து மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT