திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 9,988 ஆக இருந்தது. இதனிடையே வெளி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 9,987 ஆனது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,018 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,631 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 286 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT