திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 21 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 10,045 ஆக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 31 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,066 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,697 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 267 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT