திருவாரூர்

வளா்ச்சிப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியா் கமல் கிஷோா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஆடு வளா்ப்பு கொட்டகை, பசுமை வீடுகள் மற்றும் அங்கன்வாடி கட்டுமானப் பணிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா், ஒன்றிய ஆணையா் தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) வாசுதேவன், ஒன்றிய பொறியாளா் சூரியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT