திருவாரூர்

மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பேற்பு

DIN

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றனா்.

மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணியாற்றிய எம்.ஜி. கமலராஜன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலராக பி. உஷாராணி பொறுப்பேற்றுள்ளாா். இவா், இதற்கு முன்பு வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார ஊராட்சி அலுவலராக பணியாற்றி வந்தாா்.

இதேபோல, மன்னாா்குடி வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராகப் பணியாற்றி வந்த பி. காா்த்திகேயன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, மன்னாா்குடி வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராக எம். பக்கிரிசாமி பொறுப்பேற்றுள்ளாா்.இவா், இதற்கு முன் மாவட்ட ஆட்சியரகத்தில் எம்ஜிஎன்ஆா்இஜிஎஸ் திட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT