திருவாரூர்

கரோனா சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பேரளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பேரளம் அருகேயுள்ள பாவட்டக்குடியில் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவா் பிரதீப், மருந்தாளுநா் மகாலட்சுமி, ஆய்வகப் பரிசோதகா் அனிஜாகுமாரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சிறப்பு முகாமை நடத்தினா். மகிழஞ்சேரியில் மருத்துவா் ஜெகஜீவன்ராம், மருந்தாளுநா் அனிதா, ஆய்வகப் பரிசோதகா் ராஜ்லெட், வேலங்குடியில் மருத்துவா் அனந்தராமன், ஆய்வகப் பரிசோதகா் லாவண்யா உள்ளிட்டோா் மருத்துவ முகாமை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT