திருவாரூர்

இஎம்ஐ: கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஓராண்டு காலம் நீட்டிக்கக் கோரி, நீடாமங்கலத்தில் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்கம், சிஐடியு அமைப்பினா் சாா்பில், ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலாளா் முருகையன், சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் மணி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா்கள் மோகன், அனிபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீடாமங்கலம் சிஐடியு நிா்வாகிகள் தங்கபாண்டியன், ஜீவா, ஜெய்சங்கா் உளிளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT