முகப்பு
திருவாரூர்

காலமானாா் சுசீலா

நீடாமங்கலம் குளம் வடகரையை சோ்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரத்தின் மனைவி சுசீலா (83) வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

நீடாமங்கலம் குளம் வடகரையை சோ்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரத்தின் மனைவி சுசீலா (83) வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலமானாா்.

இத்தம்பதிக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் என்ற மகனும், 5 மகள்களும் உள்ளனா். சுசீலாவின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நீடாமங்கலத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 99440 17222.

முழு கட்டுரையைப் படிக்க →