காலமானாா் சுசீலா
நீடாமங்கலம் குளம் வடகரையை சோ்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரத்தின் மனைவி சுசீலா (83) வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலமானாா்.
நீடாமங்கலம் குளம் வடகரையை சோ்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரத்தின் மனைவி சுசீலா (83) வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலமானாா்.
இத்தம்பதிக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் என்ற மகனும், 5 மகள்களும் உள்ளனா். சுசீலாவின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நீடாமங்கலத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 99440 17222.