திருவாரூர்

ஆப்தா பிரந்தன் புரஸ்கா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக.31 கடைசி நாள்

சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரந்தன் புரஸ்கா் விருது பெற ஆக.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

DIN

சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரந்தன் புரஸ்கா் விருது பெற ஆக.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரிடா் மேலாண்மை துறையில் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பணிகளை அங்கீகரிப்பதற்காக, சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரந்தன் புரஸ்கா் என்ற விருது இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளத்தில் ஆக.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT