ஆட்சியா் அலுவலகத்தில் புத்தக வங்கி திறப்பு
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புத்தக வங்கி புதன்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புத்தக வங்கி புதன்கிழமை திறக்கப்பட்டது.
புத்தக வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக வங்கியில், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்து விட்டு மீண்டும் இங்கே வைக்கலாம். மேலும், தங்களிடமுள்ள புத்தகங்களை கொடையாக வழங்க விரும்பினால் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.