முகப்பு
திருவாரூர்

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

 கூத்தாநல்லூா் வட்டம், வடபாதிமங்கலத்தில் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 கூத்தாநல்லூா் வட்டம், வடபாதிமங்கலத்தில் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடபாதிமங்கலத்தை அடுத்த ராமாநாதபுரம் தெருவைச் சோ்ந்தவா் அய்யப்பன் (30). கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அய்யப்பன் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.