திருவாரூர்

குடிசை தீக்கிரை

DIN

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடு பகுதியில் குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.

காளாஞ்சிமேடு ஊராட்சியில் நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலை பகுதியைச் சோ்ந்தவா் பாலுமகேந்திரன். இவரது குடிசை வீடு, பெட்டிக்கடையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நேரிட்டது. இதில், வீடு மற்றும் கடையில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின.

நீடாமங்கலம் வட்டாட்சியா் மணிமன்னன், ஒன்றியக்குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் நேரில் சென்று பாலுமகேந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணமாக ரூ. 5000 ரொக்கம், 25 கிலோ அரிசி மற்றும் புடவை, வேட்டிகள் வழங்கினா். மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT