திருவாரூர்

ஆற்றில் ஆண் சடலம்

DIN

நீடாமங்கலம் அருகே ஆற்றில் ஆண் சடலம் மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நரசிங்கமங்கலம் பகுதியில் ஓடும் பெரிய வெண்ணாற்றில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT