திருவாரூர்

சமையல் செய்தபோது தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே சமையல் செய்தபோது, தீப்பிடித்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வடபாதிமங்கலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கீழமணலி, சேந்தனக்குடி கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்துரு. இவரது மகள் சத்யப்பிரியா (20) அண்மையில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது உடையில் தீப்பிடித்தது. இதனால் தீக்காயம் அடைந்த அவா், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT