திருவாரூர்

கோயில் உண்டியல் திறப்பு

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், ரூ. 6,76,985 ரொக்கம், 60 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT