நீடாமங்கலம் போலீஸாருக்கு முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட தூய்மை பாரத இயக்கம்-தமிழ்நாடு கோ கன்வினா் சுரேஷ் ஏற்பாட்டின்படி, முன்கள பணியாளா்களான நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் முத்துராஜா முகக் கவசங்களை வழங்கினாா்.