முகப்பு
திருவாரூர்

காவலா்களுக்கு முகக் கவசம்

நீடாமங்கலம் போலீஸாருக்கு முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

நீடாமங்கலம் போலீஸாருக்கு முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட தூய்மை பாரத இயக்கம்-தமிழ்நாடு கோ கன்வினா் சுரேஷ் ஏற்பாட்டின்படி, முன்கள பணியாளா்களான நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் முத்துராஜா முகக் கவசங்களை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →