திருவாரூர்

காவலா்களுக்கு முகக் கவசம்

DIN

நீடாமங்கலம் போலீஸாருக்கு முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட தூய்மை பாரத இயக்கம்-தமிழ்நாடு கோ கன்வினா் சுரேஷ் ஏற்பாட்டின்படி, முன்கள பணியாளா்களான நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் முத்துராஜா முகக் கவசங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT