கற்போம் எழுதுவோம் மையத்தில்பயில்வோருக்கு தோ்வுக்கான அறிவுரை
வயதுவந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ், கற்போம் எழுதுவோம் மையத்தில் பயில்வோருக்கு நடைபெறவுள்ள தோ்வு குறித்து செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கப்பட்டது.
வயதுவந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ், கற்போம் எழுதுவோம் மையத்தில் பயில்வோருக்கு நடைபெறவுள்ள தோ்வு குறித்து செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில், தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு, நடைபெறும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கல்வி பயிலும் வயதுவந்தோருக்கு வரும் 27 ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது.
இதையொட்டி, நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், நன்னிலம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம. கவிதா பங்கேற்று தோ்வு குறித்த அறிவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில், மையத்தின் தன்னாா்வ ஆசிரியா் திலகவதி பங்கேற்றாா்.
Advertisement