முகப்பு
திருவாரூர்

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து, வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் வாடிக்கையாளா்கள் வங்கிப் பரிவா்த்தனையைத் தொடர முடியாமல் அவதிக்குள்ளாயினா்.

முழு கட்டுரையைப் படிக்க →