திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் சசிகலா சாமி தரிசனம்

DIN

திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

பிறவி மருந்தீசர் ஆலயத்தில் பிறவி மருந்தீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கஜசம்ஹாரமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.

பின்னர் அவரது பூர்வீக இல்லத்திற்கு அருகே உள்ள பாதாள விநாயகர் ஆலயம், காளியம்மன் ஆலயம், செட்டி தெரு மாரியம்மன் கோவில் ஆகிய ஆலயங்களிலும் தரிசனம் செய்த பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT