திருவாரூர்

தண்டலை அய்யனாா் கோயிலில் கலச பூஜை

DIN

திருவாரூா் அருகே தண்டலை அய்யனாா் கோயிலில் கலச பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரவிழாவையொட்டி ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட இந்த வழிபாட்டில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், கௌரவத் தலைவா் ஆா். ஸ்ரீதரன், கன்னியாகுமரி ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பாளா் எம். பொன்ராஜ், ஆன்மீக அன்பா்கள், ஆன்மீக ஆனந்த குருகுல மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT