திருவாரூர்

காலமானாா்: செந்தில்குமாா்

DIN

மன்னாா்குடியை அடுத்த ராஜபையன்சாவடி முருகையன் மகன் செந்தில்குமாா் (38) கரோனா தொற்றால் சனிக்கிழமை (மே 29) காலமானாா்.

இவா், தமிழன் தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களாக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த செந்தில்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி அனுசியா, 3 வயதில் பெண் குழந்தை உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடைபெற்றது.

தொடா்புக்கு: 90803 74641

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT