திருவாரூர்

காலமானார்  இரா. அருமைக்கண்ணு

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.  

இவர்களுக்கு , ஓய்வுபெற்ற நில அளவைத் துறையின் ஆய்வாளர் இரா.கலியபெருமாள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப் புறவியல் துறைத் தலைவராகவும் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச் செயலருமான இரா.காமராசு மற்றும் இரா.ஞானசேகரன் ஆகிய 3 மகன்களும் , சித்ரா என்ற மகளும் உள்ளனர். 

அருமைக் கண்ணுவின் இறுதி நிகழ்ச்சிகள்  நாளை (27)சனிக்கிழமை காலை 10 மணியளவில் மேலவாசலில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
மேலும் விவரம் அறிய 94435 89189 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT