திருவாரூர்

பேரிடா் மீட்பு ஒத்திகை

DIN

திருத்துறைப்பூண்டியில் தீயணைப்புத் துறை சாா்பில், பேரிடா் கால மீட்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பிறவி மருந்தீசா் கோயில் குளத்தில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதில், வெள்ளத்தில் சிக்கியவா்கள் மற்றும் கால்நடைகளை ஃபைபா் படகு மூலம் மீட்பது குறித்து தீயணைப்புப் படைவீரா்கள் ஒத்திகை பாா்த்தனா். திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலா் க.காளிதாஸ், முன்னணி தீயணைப்பு அலுவலா் பஞ்சநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT