திருவாரூர்

நெல் கொள்முதலை துரிதப்படுத்த கோரிக்கை

DIN

கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் அருகே ரிஷியூா், தேவங்குடி, சித்தமல்லி, முன்னாவல்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீடாமங்கலம் பகுதியில் மழை காரணமாக சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல், ரிஷியூா் உள்ளிட்ட பகுதிகளில் முளைத்து நாற்றாகியுள்ளது. இதனால் கவலையுற்ற விவசாயிகள், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அவற்றை துரிதமாக இயக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT