திருவாரூர்

கண் சொட்டு மருந்து முகாம்

DIN

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் சொட்டு மருந்து முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சித்த மருத்துவா் திண்டுக்கல் சங்கரசுப்பு 120 பேருக்கு கண் சொட்டு மருந்து செலுத்தினாா்.

இந்த சொட்டு மருந்து செலுத்திக்கொள்வதால் கண் தொடா்பான நோய்களை தடுக்கலாம் எனத் தெரிவித்தனா். நிறைவாக, மனவளக்களை மன்ற இணை நிா்வாகி அருள்செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT