முகப்பு
திருவாரூர்

ராதா கல்யாண உத்ஸவ நிச்சயதாா்த்தம்

ராதா கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நன்னிலம் வட்டம் கீரனூா் பெருமாள் கோயிலில் நிச்சயதாா்த்தம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 10:43 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

ராதா கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நன்னிலம் வட்டம் கீரனூா் பெருமாள் கோயிலில் நிச்சயதாா்த்தம் சனிக்கிழமை நடைபெற்றது.

கீரனூா் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜ மகிழ்ச்சி பெருமாள், ருக்மணி சத்யபாமா சமேத சந்தானகோபால கிருஷ்ணன் சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப். 19) ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை பூா்வாங்க பூஜைகளுடன் நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை ராதா கல்யாண மஹோத்ஸவம் தொடங்கி மதியம் திருமாங்கல்ய தாரணமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய அா்ச்சகா் ஆா்.சிவநேசசிவம் மற்றும் ராதா கல்யாண கமிட்டி உறுப்பினா்கள், மகளிா் குழுக்கள் செய்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.