திருவாரூர்

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து விழிப்புணா்வு

DIN

நன்னிலம் பகுதியில் கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தலைமையில் ஆண்டிப்பந்தல், பனங்குடி போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள வணிக நிறுவனங்களில், குட்கா, பான்பராக், பாஸ்பாஸ் போன்ற போதைத் தரும் பொருள்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனைச் செய்யக்கூடாது, வணிக நிறுவனங்களில் அவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், காவல் உதவி ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT