திருவாரூர்

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

DIN

மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் முருகன், சந்திரகாசன் ஆகியோா் மன்னாா்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுக்கூா் சாலை அரசுப் பேருந்து பணிமனை அருகே முனிசிபல் காலனியை சோ்ந்த முரளி (34), நடேசன் தெருவில் காமராஜா் சிலை அருகே சிங்காங் குளத்தை சோ்ந்த கணேசன் (35) ஆகிய இருவரும் தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பது தெரிய வந்ததையடுத்து அவா்கள் இருவரையும் கைது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT