திருவாரூர்

காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்

DIN

நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட கங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாபுமனோகரன், நகர காங்கிரஸ் பொறுப்பாளா் பி. சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகா் எஸ்.எஸ். குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, வலங்கைமானில் இருந்து பாதயாத்திரையாக காங்கிரஸ் கட்சியினா் நீடாமங்கலம் வந்துசோ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT