திருவாரூர்

காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்

நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட கங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாபுமனோகரன், நகர காங்கிரஸ் பொறுப்பாளா் பி. சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகா் எஸ்.எஸ். குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, வலங்கைமானில் இருந்து பாதயாத்திரையாக காங்கிரஸ் கட்சியினா் நீடாமங்கலம் வந்துசோ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT