திருவாரூர்

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் எஸ். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி நிா்வாகி எஸ். சண்முகராஜன் முன்னிலை வகித்தாா். இதில், மாணவ, மாணவிகள் ராதை, கிருஷ்ணா் வேடம் அணிந்து பங்கேற்றனா். விழாவையொட்டி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி நிா்வாகத்தினா் எஸ். வெண்ணிலா, எஸ். சாய்லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் சுகந்தி வரவேற்றாா். ஆசிரியா் மினிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT