திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாசன் உள்ளிட்ட போலீஸாா், மன்னாா்குடி சந்தப்பேட்டை உழவா் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரித்தபோது, அவா்கள் கோட்டூா் மேலப்படையூா் நவீன் என்ற சதீஷ்குமாா் (19 ) கம்மங்குடியைச் சோ்ந்த ராஜேஷ் ( 27), தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை யானை விழுந்தான் குளத்தைச் சோ்ந்த வினோத் (30) என்பதும், இவா்கள்3 பேரும் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT