நீடாமங்கலம்: வலங்கைமான் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (செப்.1) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற 3-ஆம் கால யாகசாலை பூஜையில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் பங்கேற்றாா். அவருடன் ஒன்றிய செயலாளா்கள் சங்கா், இளவரசன், நகர செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.