திருவாரூர்

அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

DIN

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆா்வத்தை வளா்க்கும் வகையில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் தெய்வ பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். மேலும், மாணவா்களுக்கு பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் ராஜரத்தினம் எளிய அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்தாா். கணித புதிா்களும் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளிஉதவித் தலைமையாசிரியா் கலியபெருமாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT