திருவாரூர்

குளுந்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

தப்ளாம்புலியூா் அருள்மிகு குளுந்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தப்ளாம்புலியூா் ஊராட்சி இலங்கைசேரியில் அருள்மிகு ஸ்ரீ சின்மய பிடாரி குளுந்தாளம்மன் கோயில் உள்ளது. கோயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.

இரண்டாம் கால யாக சாலை பூஜைகள்ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்து, மஹா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா் விமானக் கலசங்களுக்கு புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT