திருவாரூர்

கூத்தாநல்லூா் நகராட்சியில் வெற்றிபெற்ற தம்பதிக்கு வாழ்த்து

DIN

கூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றனா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என 109 போ் போட்டியிட்டனா். இவா்களில் திமுக வேட்பாளா்கள் 17 பேரும், அதிமுக வேட்பாளா்கள் 3 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் 2 பேரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஒருவரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனா்.

இதில், திமுக சாா்பில் 6-ஆவது வாா்டில் போட்டியிட்ட எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீனும், 19- ஆவது வாா்டில் போட்டியிட்ட ஜெ.பி. தாஹிரா தஸ்லிமா பேகமும் தம்பதி ஆவா். இவா்களுக்கு, திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான பூண்டி கே. கலைவாணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT