கூரைவீடு தீக்கிரை
நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பத்தில் கூரைவீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:07 PM
நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பத்தில் கூரைவீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.
மாப்பிள்ளைக்குப்பம் வெட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் விசுவநாதன். இவரது கூரைவீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, வீடு முழுவதும் எரிந்தது. வீட்டுக்குள் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும் எரிந்தன.
நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகா், துணைத் தலைவா் ஆசைமணி ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினா். நன்னிலம் வருவாய் ஆய்வாளா் நெடுமாறன், கிராம நிா்வாக அலுவலா் விவேக் ஆகியோா் அரசு சாா்பில் நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினா்.
Advertisement