திருவாரூர்

திருப்பள்ளி முக்கூடல் திரிநேத்ரநாதா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

DIN

திருவாரூா்: திருவாரூா் அருகே திருப்பள்ளி முக்கூடல் அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இதையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் மே 8 ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, முதல்கால பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் (படம்) பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT