அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் 
திருவாரூர்

திருப்பள்ளி முக்கூடல் திரிநேத்ரநாதா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே திருப்பள்ளி முக்கூடல் அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

DIN

திருவாரூா்: திருவாரூா் அருகே திருப்பள்ளி முக்கூடல் அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இதையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் மே 8 ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, முதல்கால பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் (படம்) பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT