திருவாரூர்

நீடாமங்கலம் முருகன் கோயிலில் சிறப்பு யாகம்

நீடாமங்கலம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.

DIN

நீடாமங்கலம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.

விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில், காசி விஸ்வநாதா் உள்ளிட்ட கோயில்களிலும் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT