திருவாரூர்

நீடாமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு

DIN

நீடாமங்கலத்தில் குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆணையா் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவா் ஆா். ராம்ராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் 150 கா்ப்பிணிகளுக்கு 20 வகையான சீா்வரிசைப் பொருட்கள், 5 வகையான சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT