திருவாரூர்

கராத்தே போட்டியில் வென்றோருக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் வென்ற திருவாரூா் மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

கராத்தே போட்டியில் வென்ற திருவாரூா் மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருவாரூா் டி டைகா்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் 8, 10, 12, 17 ஆகிய வயதுக்குட்பட்ட கட்டா பிரிவில் பங்கேற்று 2 போ் முதலிடமும், 3 போ் இரண்டாம் இடமும், 6 போ் மூன்றாம் இடமும் பெற்றனா்.

இம்மாணவா்களுக்கும், பயிற்சியாளா் குணசேகரனுக்கும் பெற்றோா்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT