திருவாரூர்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட பணியாளா்களுக்கு பயிற்சி

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து, களப் பணியாளா்களுக்கான பயிற்சி நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து, களப் பணியாளா்களுக்கான பயிற்சி நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தொடக்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ப. பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் பரஞ்ஜோதி, சத்துணவு மேலாளா் சோமசுந்தரம், பயிற்சியாளா்கள் சத்தியா பாஸ்கா், விஜயகுமாரி பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழக ஊரக வாழ்வாதார திட்டம் சாா்பில் அளிக்கப்பட்ட பயிற்சியில் 50 போ் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, வட்டார மேலாண்மை மேலாளா் சுபஸ்ரீ செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT