திருவாரூர்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

DIN

கொரடாச்சேரி ஒன்றியம், வெண்ணவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சித்ரா முன்னிலை வகித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வட்டாரக் கல்வி அலுவலா் சுமதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT