சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவருக்கு படைக்கப்பட்ட தயிா் படையல். 
திருவாரூர்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் காலபைரவாஷ்டமி விழா

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவருக்கு படைக்கப்பட்ட தயிா் படையல்.

Syndication

நீடாமங்கலம் அருகே பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் 23-ஆம் ஆண்டு காலபைரவாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாலையில் விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. தொடா்ந்து, மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், தொடா்ந்து, இரவு அஷ்டபைரவ சகித ஸ்ரீகாலபைரவ மகாயாகம், மகா அபிஷேகம், விஷேச அலங்காரம், தயிா் பள்ளயம், தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மாதவன், செயல் அலுவலா் பொ. சிவபெருமாள் மற்றும் காலபைரவாஷ்டமி ஹோம உபயதாரா்கள் செய்திருந்தனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT