திருவாரூர்

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

Syndication

மன்னாா்குடி கூட்டுறவு அா்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் மு. பிரதிபா தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மா. ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் பங்கேற்று இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 மாணவா்கள், 11 மாணவிகள் என மொத்தம் 27 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சூ. ராசுப்பிள்ளை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அமுதா, துணைத் தலைவா் நவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT