அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கிய பள்ளி மாணவா்கள். 
திருவாரூர்

மாணவா்களுக்கு சிறுசேமிப்பு விழிப்புணா்வு

அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கிய பள்ளி மாணவா்கள்.

Syndication

குடவாசல் அருகே நெடுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு சிறுசேமிப்பு தொடா்பான விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

நெடுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சாா்பில் அண்மையில் உண்டியல் வழங்கப்பட்டு, சிறுசேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, இப்பள்ளி மாணவா்கள் அருகிலுள்ள திருவிடச்சேரி அஞ்சலகத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் இந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT