திருவாரூர்

கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம் வட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட, 2,000 டன் சன்னரக நெல் மூட்டைகள், லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

குரல் வழி பதில் சொல்லும் லூனா செய்யறிவு: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு

காந்தா படத்தின் புதிய பாடல் வெளியீடு!

பேரவைத் தேர்தல் தோல்விக்கு இப்போதே காரணத்தை அறிவித்து விட்டது திமுக: சிறப்பு திருத்தம் குறித்து இபிஎஸ்

விக்ரம் - 63 திரைப்படம் அறிவிப்பு!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்!

SCROLL FOR NEXT