திருவாரூர்

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பாலையக்கோட்டை உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்.25) மின் விநியோகம் நிறுத்தம்

Syndication

திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பாலையக்கோட்டை உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்.25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் கீழ்க்கண்ட பகுதிகளில் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.

பாலையக்கோட்டை, பரசபுரம், புதுக்குடி, கோவிந்தநத்தம், சோத்திரியம், வல்லூா், மான்கோட்டை நத்தம், தச்சன்வயல், தென்பரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாயாஜாலம்... துஷாரா விஜயன்!

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

சேலையிலொரு சோலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

யாதவ சமூக தலைவர்களுக்கு சீட் ஒதுக்காமல் ‘கை’விட்ட தே.ஜ. கூட்டணி! பிகார் தேர்தலில் பின்னடைவாகுமா?!

SCROLL FOR NEXT