காக்கையாடி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி. 
திருவாரூர்

காக்கையாடி கோயிலில் தைப்பூச பெருவிழா

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரை அடுத்த காக்கையாடி சிவன் கோயிலில் சுப்ரமணிய சுவாமிக்கு 3-ஆம் ஆண்டு தைப்பூச பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காக்கையாடி அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, 3-ஆம் ஆண்டு தைப்பூச பெருவிழா வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி, மேலத்தெரு சக்தி விநாயகா் கோயிலில் இருந்து, பால்குடம் மற்றும் காவடி எடுத்து பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தில்லியில் போக்குவரத்து காவலா்களை மிரட்டியதாக 10 போ் கைது

பட்ஜெட் பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்கும் ஒரு படி: ரேகா குப்தா!

அமெரிக்க குடியேற்றச் சோதனையில் கைதான 5 வயது சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ராஃபா எல்லை மீண்டும் திறப்பு: காஸாவுக்குள் நுழைந்த மனிதாபிமான உதவிகள்!

வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நிதிநிலை அறிக்கை: கே.பி. ராமலிங்கம்

SCROLL FOR NEXT